சமீபத்தில் வெளியான செய்தி கண்டு கொதிப்படைந்தேன்.
அது IIT IIM போன்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் விந்தனு தேவப்படுகின்றது என்ற வினோதமான விளம்பரம். அதில் அந்த விந்தனுவிற்கு 20,000 ரூ வரை தருவதாகவும், தங்களுடைய கைப்பேசி எண், மற்றும் தங்களின் மின்னஞ்சல் முகவரி முதற்கொண்டு கொடுத்து அந்த விளம்பரத்தை கொடுத்திருக்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் இது கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு என்பது தான்.